Wednesday, October 21, 2015

துஆஹ் – 19




கடன் , சோம்பல் , பயத்தில் இருந்து பாதுகாப்பு .........

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ , وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ ,وَغَلَبَةِ الرِّجَالِ

நபிகள் 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்

துஆஹ் – 21







செய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோரல் துஆ!


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’


اَللّٰهُمَّ اَنْتَ رَبِّىْ لآ اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِىْ وَاَنَاْ عَبْدُكَ وَاَنَاْ عَلٰى عَهْدِكَ

துஆஹ் – 20




கடனை – அல்லாஹ் உதவி கொண்டு அடைக்க .......



اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

 

அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்.

துஆஹ் – 18


மூஸா நபி கேட்ட துஆஹ் ....
கல்வியில் சிறந்து விளங்க, ஞாபகசக்தி அதிகரிக்க, நாவன்மையில் மேம்பட , தேர்வில் வெற்றி பெற…..

துஆஹ் – 17



கல்வி – ரிஸ்க் – அமல் துஆஹ் –

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا , وَ رِزْقًا طَيَّبًا , وَ عَمَلاً مُتَقَبَّلاً
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக இல்மன் நாபிஆ, வரிஸ்கன் தய்யிபா,

துஆஹ் – 16


நபிகள் நாயகம் அதிகம் ஓதிய துஅஹ் – உள்ளத்தை புரட்டாத்திருக்க .....
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
யா முகல்லிபல் குலூபி தப்பித் (ஸப்பித்) கல்பி அலா தீனிக

துஆஹ் – 15



ஜுவைரியா (ரலி)க்கு நபி கற்று கொடுத்த துஆஹ்

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ،

 

 وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ

كَلِمَاتِهِ

சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த