ஆபத்தில் / விபத்தில் - இருந்து பாதுகாப்பு துஆ ...
بِسْمِ
الله الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلأَرْضِ وَلاَ فِي
السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
பிஸ்மில்லாஹில்லதீ
லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம்
(பொருள் : அல்லாஹ்வின் பெயரால்
(பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப்
பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்.
என்று ஒருவர்
ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மூன்று முறை சொல்வாரானால் அவருக்கு எதுவும்
தீங்கிழைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:உஸ்மான் பின் அஃப்பான் (ர-),
நூல்கள் : அபூதாவூத் 4425, திர்மிதி 3310
No comments:
Post a Comment