நபிகள் செய்த பிரார்த்தனை – ருக்கூ துஆஹ்.
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ
لِي
‘ஸூப்ஹான
கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃக்பிர்லீ’
பொருள் : ‘யா
அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன்.
யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!’
سُبُّوحٌ
قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ
“ஸுப்புஹுன்
குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்”
பொருள் : வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும்
எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.
سُبْحَانَ رَبَّيَ
الْعَظِيمِ
“சுப்ஹான ரப்பியல் அழீம்”
பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன்
பரிசுத்தமானவன்.
No comments:
Post a Comment