Saturday, February 14, 2015

துஆஹ்-10


நபிகள் செய்த பிரார்த்தனை – ருக்கூ துஆஹ்.

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

‘ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃக்பிர்லீ’

 

பொருள் : ‘யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!’

سُبُّوحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَءِكَةِ وَالرُّوْحِ

ஸுப்புஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ்”

பொருள் : வானவர்களுக்கும், ஜிப்ரீலுக்கும் எஜமானனாகிய இறைவன் மிகத் தூய்மையானவன், பரிசுத்தமானவன்.

سُبْحَانَ رَبَّيَ الْعَظِيمِ

சுப்ஹான ரப்பியல் அழீம்”

பொருள்: மகத்துவமிக்க என் இரட்சகன் பரிசுத்தமானவன்.

 

No comments:

Post a Comment