உடலில் வலி ஏற்படும் போது :-
வலியுள்ள
இடத்தில் கையை வைத்து –
بِسْمِ اللهِ - 3 தடவை
أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ
مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ - 7 தடவை
"பிஸ்மில்லாஹ்" என மூன்று
தடவை கூறிவிட்டு
ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ
உஹாதிரு"
பொருள்: நான்
அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற
தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற
தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
முஸ்லிம் – 4430
.
No comments:
Post a Comment