Saturday, February 14, 2015

துஆஹ் - 2


 வாரம் – 2 , துஆஹ் – 2
26/11/14.
காரியம் சிரமமாகி விடும்போது :-
 
اللهُمَّ لا سَهْلَ إلا مَا جَعَلتَهُ سَهْلا وَ أنتَ تَجْعَلُ الحزْنَ إذا شِئْتَ سَهْلا



அல்லாஹும்ம லா சஹ்ல இல்லா மா ஜஅல்தஹு சஹலா வ அன்த தஜ்அலுல் ஹஸ்ன இதா ஷிஃத சஹ்லா

பொருள் : யா அல்லாஹ் நீ இலகுவாக்கிய காரியத்தைத் தவிர வேறெதுவும் இலகுவானது அல்ல மேலும் நீ நாடிவிட்டால் கஷ்டத்தை இலகுவாக்கி விடுகிறாய்.

( இப்னு ஹிபான் – 2427 / இப்னு அஸ் ஸுன்னி – 351 )

 

 

No comments:

Post a Comment