بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
28/11/14.
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
- ஸுராஹ் ளுஹா ( முற்பகல் ) – கிராஅத் – சகோதரி கதிஜா ஜாஸ்மின் .
- ஸுராஹ் அல் பாத்திஹா சிறு குறிப்பு
- ஸுராஹ் அல் பாத்திஹா வா / வா பொருள் + வா / வா விளக்கம்
- ஸுராஹ் அல் பாத்திஹா தப்சீர் – அனைத்து சகோதரிகள்
- துஆஹ் மனனம் – துன்பன் நீங்க / வேலை எளிதாக ....
- அஸ்மா உல் ஹுஸ்னா – 1-10 .
- உமர் ரலியல்லாஹு அன்ஹு – சிறு வரலாறு
விளக்கம் :-
7 வசனங்கள்
மக்காஹ் வில் 5 ஆவதாக இறங்கப்பட்ட ஸுராஹ் / முதலாவதாக முழுமை பெற்ற ஸுராஹ்.
fa – த – ஹ - ஆரம்பம் , துவக்கம் , திறப்பு …. தொழுகையின் ஆரம்பம் / குர் ஆனின் ஆரம்பம்.
குர் ஆனின் அன்னை என்றும் பெயர் - காரணம் - குர் ஆனின் அடித்தளம் ..
இந்த ஸுராஹ் வை புரிந்தால் ... இன்ஷா அல்லாஹ் குர் ஆன் முழுவதும் புரிந்து
படிக்க இலகுவாக இருக்கும் .
பல பெயர்கள் :-
உம்முல் கிதாப் – குர் ஆனின் அன்னை.
அல் ஹம்து – புகழ் அஸ் சலாஹ் – தொழுகை
அஸ் ஷிபா – நிவாரணி
அல் வாக்கிய – பாதுகாப்பு அளிப்பது
அர் ருகயாஹ் – குணப்படுத்தும் சிகிச்சை .
பல பெயர்கள் – அதன் முக்கியத்துவத்தை குறிக்கிறது –( உதாரணம் – அல்லாஹ் – 99 / நபிக்கு 5 + )
ஹதீஸ் –
-
மதீனா பள்ளியில் அபூ சயீத் சஹாபிக்கு நபி கற்றுக்கொடுத்த ஸுராஹ் – புஹாரி -
4474
-
ஜிப்ரீல் அலை வானில் ,திறக்கபடாத வாசல் திறந்த சப்தம் , முன்னர் எந்த நபிக்கும் கொடுக்கப்படாத வசனங்கள் -
இரு ஒளிகள் ( பாத்திஹா / அல் பகரா கடைசி 3வசனங்கள் ) முஸ்லிம் - 1472- தலைவருக்கு தேள் கொட்டியதால் – பாத்திஹா வை வைத்து ஓதி பார்த்த சம்பவன் , நபியிடம் விளக்கம் , ஆடுகள் பரிசு .புஹாரி - 2276
- தொழுகையில் நாம் ஓதும் அல் பாத்திஹா விற்க்கு அல்லாஹ் நமக்கு பதில் கூறுகிறான் ... முஸ்லிம் -655
- பாத்திஹா இல்லாமல் தொழுகை இல்லை முஸ்லிம் - 651
அஊது பில்லாஹி ...... குறித்த வசனம் – 16:98 ….
ஷைத்தான் – வேர் சொல் ஷ – த – ன – தொலைவில் உள்ளான் –
நன்மைகள் எட்டாத தொலைவில்
ரஜீம் – நன்மைகளில் இருந்து விரட்டப்பட்ட ..
( மற்ற வா / வா பொருள் வகுப்பில்
கொடுக்கப்பட்டது., விளக்கங்களின் குறிப்புகள் மட்டுமே பதிகிறேன் )
அல் – குறிப்பிட்டு சொல்வது
ஹம்து – புகழும் , நன்றிகளும்
ரப் – படைத்து , வளர்த்து , பாதுக்காப்பவன்
பொருள் – 2 – அலாமத்- அடையாளம் , கோடி – நாடு - / உலகம் படைத்தவன் – அல்லாஹ் .
ரஹ்மான் – ர – ஹ – மீம் – கருப்பை ( தாய் கருவை காப்பதை விட மேலாக ) ( .உலகில் உள்ள அனைத்து படைப்புகள் மீதும் அருள் .....
( மழை , பசி காற்று , உணவு ....)
ரஹீம் - ‘’ ‘’
‘’ ‘’ இறைநம்பிக்கையாளர்களிடம் மீது மட்டும்
கருணை காட்டுபவன் .....
( மறுமை , சுவனம் ..... )
மாலிக் – அதிபதி // மா.... நீட்டி – உரிமையாளன் . ம –
சுருக்கி – அரசன் .
உரிமையாளம் – நிலம் / வீடு / வாகனம் .... (
சிறிய விஷயங்கள் )
அரசன் – நாடு / ஊர் ...... ( பெரிய விஷயங்கள் )
நியாய தீர்ப்பு நாளின் சிறிய , பெரிய - அமல்கள் /
விஷயங்கள் / மக்கள் /- அனைத்துக்கும் அவனே
அதிபதி ......
நா – நாங்கள் வணங்குகிறோம் ( பன்மை ) -
குடும்பம் , ஊர் , சமுதாயம் , அனைவர் , சகோதரத்துவம்
நல்ல எண்ணம் , நல்ல சிந்தனை , ஹராம் , ஹலால் –
மறைவான , நன்மையான விஷயம் .....
இவை அனைத்தையும் அடக்கத்தோடும் , அன்போடும்
செய்தல் –
அப்து – அடிமை .
நஸ்தயின் – உதவி தேடுகிறோம் – அமல்கள் செய்யவும்
அல்லாஹ்வின் உதவி தேவை ..,
நிறைய பேருக்கு கல்வி கிடைக்கும் சில பேர்
மட்டுமே அதன்படி வழிநடப்பார்கள் .....
கல்வி ஈஸி யாக கிடைக்கும் ஆனால் வழிகாட்டல்
இறைவனிடம் இருந்து மட்டுமே கிடைக்கும் ....
அல்லாஹ் நேர் வழி காட்டிவிட்டால் – யாராலும் வழி
தவறி செல்ல முடியாது
அல்லாஹ் நேர் வழி காட்டவில்லை என்றால் –
யாராலும் நேர் வழி படுத்த முடியாது .
ஹிதாயாத் .... இரண்டு வகை
ஹிதாயா- இர்ஷாத் – கல்வி படித்தல் / அறிதல் .
‘’ ‘’ - தௌபீக் – படித்த கல்வியை நடைமுறை படுத்துதல்
. இரண்டுமே முக்கியம் .....
சிராத்- - நேரான , கூர்மையான , நீளமான பாதை .... கடினமான பாதை , no shortcuts.
படியில் இருந்து விழுவது போன்று ( உயரம் –
விழுந்தால் – அடி பலம் ) , இறை நினைவில்
இருந்து தவறினால் வழி மாறி வெகு தூரம் சென்று விடுவோம் , நிதானமாக அவன் கயிற்றை
இறுக பற்றி செல்ல வேண்டும் .
ஸுராஹ் அஹ்ராப் – 22 , 176
* அன் அம்த –
அருள் புரிந்தவர்கள் – கஷ்டப்பட்டு ,
சிரமப்பட்டு , கடினமான பாதையை கடந்தவர்கள் ( இப்போது அமைதியாக / நிம்மதியாக /
சுகமாக இருப்பவர்கள் ) இம்மை / மறுமை .
நிஹ்மத் – அருள் – இறைநினைவு , அமல்கள் ,
இஸ்லாம் , ஹிதாயத் , தீன் , .......( வாழ் நாள் முழுவதும் தேவை )
மஹ்லூபி – கோபத்திற்கு உள்ளானவர்கள் --- அல்லாஹ்
மற்றும் மலக்குகள் கோபம் / விளைவு தண்டனை ... உண்மை தெரிந்தே
செய்தவர்கள் ....
* லாலீன் – வழி தவறியவர்கள் / சரி / தவறு
பார்க்காமல் முன்னவர்களை பின்பற்றியவர்கள்
.... உண்மை தெரிந்துகொள்ளாமல் அவர்களை பின் தொடர்ந்தவர்கள் ...
* உதாரணம் – பிஸ்கட் ஜார் / வீட்டில் 2
பிள்ளைகள் ( பெரிய / சிறிய ) / சாப்பிட கூடாது கட்டளை /பிஸ்கட் empty / பெரிய பிள்ளை தெரிந்தே செய்தது , சிறியது பார்த்து செய்தது
)...
இந்த ஸுராவில்
அல்லாஹ் 3 விதமான மனிதர்களை குறிப்பிடுகிறான்
அருள்
பெற்றவர்கள் – இறை தூதர்கள் , வாய்மையாளர்கள் , வீர தியாகிகள் மற்றும்
நல்லவர்கள் .
கோபத்திற்கு
உள்ளானவர்கள் – யூதர்கள் வழி தவறியவர்கள் – கிறிஸ்தவர்கள்.
இந்த மூன்று வகை
மனிதர்களை பற்றியே அல்லாஹ் குர் ஆனில் விவரித்து கூறுகிறான் .... ,
இனி
இன்ஷா அல்லாஹ் நாம் என்ன படிக்கலாம் .......
- அல் பாத்திஹா பல
பெயர்களை படித்தல்
- நாம் தொழுகையில் ஓதும்
ஸுராஹ் பாத்திஹா விற்கு அல்லாஹ் நமக்கும் கூறும் பதிலை மனதில் பதிதல் - வேர் – எழுத்து மற்றும் வார்த்தைகான சிறு விளக்கங்களை தெரிந்து கொள்ளுதல்
- ஹிதாயத் வகைகளை விளங்குதல்
- 3 வகை மனிதர்களை புரிதல் ...
- குறிப்பிட்டு இருக்கும் ஹதீஸ்களை மற்றும் குர் ஆன் வசனங்களை வசித்தல் ..
விடுப்பட்ட விளக்கங்கள் மற்றும் சந்தேகங்களை இன்ஷா அல்லாஹ்
வரும் வகுப்பில் பார்க்கலாம் .
ஜசாக் அல்லாஹு ஹைரன். வஸ்ஸலாம் .
,
No comments:
Post a Comment