Saturday, February 14, 2015

துஆஹ் - 12


தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..

اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأخْلاَقِ ، وَالأعْمَالِ ، والأهْواءِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் முன்கராத்தில் அக்ஹ்லாகி வல் அஃமாலி வல் அஹ்வாயி

பொருள் :- யா அல்லாஹ்! தீய குணங்களை விட்டும், தீய செயல்களை விட்டும், தீய ஆசைகளை விட்டும் நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

அறிவிப்பாளர்: குத்பா பின் மாலிக் (ரழி) அவர்கள்
[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1482 ]

No comments:

Post a Comment