தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..
اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأخْلاَقِ ، وَالأعْمَالِ ،
والأهْواءِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின்
முன்கராத்தில் அக்ஹ்லாகி வல் அஃமாலி வல் அஹ்வாயி
பொருள் :- யா அல்லாஹ்! தீய குணங்களை விட்டும், தீய செயல்களை விட்டும், தீய
ஆசைகளை விட்டும் நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
அறிவிப்பாளர்: குத்பா பின் மாலிக் (ரழி)
அவர்கள்
[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1482 ]
[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1482 ]
No comments:
Post a Comment