நோய்யிலிருந்து
குணம் பெற ஓதும் தூஆஹ் : -
( வலக் கரத்தால் தடவி )
"அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க
ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்"
பொருள் :- (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப்
போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத்
தவிர வேறு நிவாரணம் இல்லை) முஸ்லிம் -4409,10,11,13
No comments:
Post a Comment