Saturday, February 14, 2015

துஆஹ் - 5

நோய்யிலிருந்து குணம் பெற ஓதும் தூஆஹ் : -

( வலக் கரத்தால் தடவி )

 

"அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்"

 

பொருள் :- (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) முஸ்லிம் -4409,10,11,13

 

 

 

No comments:

Post a Comment