கண்ணூரில்
இருந்து பாதுக்காப்பு பெற – 1 :-
أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ
كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
'அல்லாஹ்வின்
முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப்
பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம்
பாதுகாப்புக் கோருகிறேன்"
(U’eedhukuma)
3371. இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள்,
ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக
(அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்.இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின்
தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும்
இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள்.
No comments:
Post a Comment