ஏன் படிக்க வேண்டும் ....
வரலாறு சொந்தகாரர் யார்.....
யார்....
இமாம்களின் தலைவர் , நபிகளில் சிறந்தவர் , இஸ்லாத்திர்க்காக வாழ்ந்தவர் , கண்ணியம்மிக்கவர்
, நம்பிக்கையானவர்
.....
முஹம்மது நபி ரசூல் சல்லல்லாஹு அலைஹிவச்சல்லம்.....
கண்ணியத்தையும் , உயர்வை அல்லாஹ் மட்டுமே அறிவான்
முழுவடிவத்தை அல்லாஹ் அமைத்தான்
நபியின் மதிப்பை , மறியாதையும் இந்த சமூகம் அறிந்து இருந்தால் இந்த சமூகம்
இப்படி இருந்து இருக்காது.... அவர்கள் மறியாதையை என்று குறைந்ததோ அன்றே சமூகம்
குறைத்தது....
மனிதன் சிறந்த படைப்பு அதில் நபிகள் சிறந்தவர்கள் அதில் 5 நபி அல்லாஹ்
தேர்தேடுத்தான்
இப்ராஹிம் நபி , நூஹ் நபி , மூசா நபி , ஈசா நபி , மூஹம்மது நபி...
அதில் இரண்டு பேர் .... இப்ராஹிம் நபி - கலீல்லுல்லாஹ் , மூஹம்மது நபி
சல்லல்லாஹு அலைஹிவச்சல்லம் - ஹபீபுல்லாஹ் அல்லாஹ்வின் நேசர்...
சூராஹ் நஜுமில் முதல் சில அல்லாஹ் நபியின் சிறப்பை சாட்சி
கூறுகிறான்...
எந்த நபிக்கும் கொடுக்கப்படாத சிறப்பு ரசூலுக்கு மட்டுமே
கொடுக்கப்பட்டது....
6 சிறப்பு....
1) பொருள் நிறைந்த
பொன் மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.
2) என்னை கண்டால்
எதிரிகள் பயப்படுவார்கள்.
3) யுத்தத்தில்
கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
4) நிலமெல்லாம்
தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும்
பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.
5) மனித குலம்
அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்
6) நபிமார்களின்
வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.நூல்: முஸ்லீம்
மறுமையில் நமக்காக பரிந்துரை செய்யும் நபி ரசூல் மட்டுமே
.... அது குறித்த ஹதீஸ்
மலக்குகள் வர்ணிப்பு .... நபியின் கண்கள் உறங்குகின்றன...
உள்ளம் விழிந்து இருக்கிறது
இல்லம் - விருந்து - அழைப்பாளர்...
விருந்து உண்டவர்கள் வெற்றி .... வராதவர்கள் நரகம்....
அழைப்பாளர் -நபி...
சூராஹ் ஹுஜூராத்- நபிகளின் சப்ததிற்க்கு மேல் சத்தம்
உயர்த்த கூடாது...
தாயிப் நகர் சகோதரர்கள் நபி பள்ளியில் சர்ச்சை...
ஒருவரை ஒருவர் அழைப்பது போல் நபியை அழைக்க கூடாது
பாசம் , பணிவு , மரியாதை , அன்பு கொண்டு அமைதியாக அழைக்க வேண்டும்
நம் மீது பாசம் , அன்பு கொண்டவர்கள்....
அல்லாஹ் சொல்கிறான்----
உங்களிடம் இருந்து ஒரு தூதர் வந்து இருக்கிறார் ...
அவர் ..... உங்களுக்கு ஏற்படும் கஷ்டம் , தன்னுடைய கஷ்டமாக
பார்ப்பார்
உங்கள் மீது அன்பு , பேராசை கொண்டவர்.....
70 சமூகம் சுவனம்
செல்லும் ... 1000/999 நரகம் ...
ஒருவர் சுவனம் ... நற்செய்தி 999 பேர் யாஜூஜ் மாஜூஜூ....
கறுப்பு தோளில் வெள்ளை முடி ..... மூமின்கள்
பெரிய கூட்டம் - நபியின் சமூகம்...
70 000 கேள்வி இல்லாமல்
சுவனம் செல்வர்...
நமது கடமை நபியை ஈமான் நாவில் கொள்ளாமல் .... சொல் , நம்பிக்கை ,
செயலில் ஈமான் கொள்வது ... கலிமா.... உள்ளம் .... அமல் மூலம்...
நபிக்கு கட்டுபடுதல் .... சொன்னவுடன் .... யோசிக்காமல்
செயலில் காட்டுதல் ... சுன்னாவை பேனுவது..
நபிக்கு 5 பெயர்கள் உள்ளன...அவை ....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து)
பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான்
"அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ"
(அழிப்பவர்) ஆவேன்; என் மூலம்
அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்"
(ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்;
மக்கள் என்
பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான்
"ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று
கூறினார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்)
என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.
மறுமையில் நபியுடம் இருக்கும் வாய்ப்பை அல்லாஹ் நமக்கு
தந்துள்ளான்
சலவாத் சொல்லதவர் கஞ்சர் , நஷ்டவாளி... ஒரு சலவாத்துக்கு பத்து நன்மை .., மலக்குகளும்
சலவாத் சொல்கிறார்கள்.... அல்லாஹ் வும் நமக்கு அருள் செய்து சலவாத் சொல்கிறான்....,
வரும் வகுப்பில் மீண்டும் இதை நினைவுகூறி புதுப்பிப்போம்...
நாம் என்ன செய்யலாம் ....
நமக்கு பரித்துரை செய்வார்கள் என்ற ஹதீஸ் தேடி எழுதுவது
70 000 கூட்டம் ஹதீஸ்
தேடி எழுதுவது
நபிக்கு கொடுக்கப்படுள்ள 6 சிறப்பை மனனம் செய்வது.....
நபிகளின் பெயர்களை மனனம் செய்வது ....
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
No comments:
Post a Comment