بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
08/1/15.
அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதரிகளே.......
என்ன படித்தோம் ......
v கிராஆத் - சகோதரி ஜீனத் - ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)) –
v ஸுராஹ் நாஸ் சிறு குறிப்பு
v ஸுராஹ் நாஸ் வா / வா பொருள் + வா / வா விளக்கம் - சகோதரி ரினோசா
v ஸுராஹ் நாஸ் தப்சீர் – சகோதரி சப்ரினா
v நபிகள் நாயகம் வரலாறு – நபித்துவத்துக்கு முன் 40 ஆண்டுகள் – சகோதரி கதிஜா ஜாஸ்மின்
v துஆஹ் மனனம் – ஜிப்ரீல் - நபிக்கு ஓதிய - துஆஹ் .
v அஸ்மா உல் ஹுஸ்னா – 36 - 40
மக்காவில் அருளப்பட்டது ... 6 வசனங்களை கொண்டது , ஸுராஹ் பலக் க்கு பின்
இறக்கப்பட்டது . முந்திய ஸுராஹ் வில் சொன்ன அதே விஷயம் – பாதுகாவல் .
ஸுராஹ் பலக் – வெளியில் இருந்து தாக்கும் தீமை , உலக விசயங்களில் தீமை .
ஸுராஹ் நாஸ் – நம் உள்ள இருந்து தாக்கும் தீமை , மார்க்க விஷயங்கள் செய்வதில்
இருந்து தடை .
3 முறை அல்லாஹ் , நாஸ் , சொல்வதின் விளக்கம் – படைப்பாளன் , அரசன் , கடவுள் .
பலக் கில் படைப்பாளனின் இறைவன் – நாஸ் மனிதர்களின் இறைவன் .ஏன் ?
- மனிதனை கவுரவப்படுத்துகிறான் , சிறந்த படைப்பு .
- மனிதன் அடுத்த மனிதனை பார்த்து பயம் . அவர்களுக்கு எதிராக பாதுகாவல் தேடுதல் .
مَلِكِ மலிக்---
மீம் – லாம் – காப் – வேர் எழுத்து
شَرِّ சீன் – ற – ற
الْوَسْوَاسِ வாவ் – சீன் – வாவ் – சீன் – சந்தேகங்களை
ஏற்படுத்துபவன் .
அவன் மனதில் போடும் அனைத்து விசயமும் உண்மை அல்ல ., பயம் , பதற்றம் , ஐடியா ,
தவறான கருத்து , அனைத்தும் பொய் .
அதே போல் மீண்டும் மீண்டும் சந்தேகத்தில் தக்பீர் கெட்டுதல்,
வீணாக மனதை போட்டு குழப்புதல், திரும்ப திரும்ப சுத்தம் செய்தல் , வீட்டை
பூட்டிவிட்டு பூட்டினோமா என்று அடிக்கடி சந்தேகப்படுதல் போன்ற விசயங்களும் ஒரு வகை வஸ்வாசே , இவ்வித சந்தேகங்களை மனதில்
போடுதல். ( வகுப்பில் விடுப்பட்டது )
الْخَنَّاسِ மறைந்து கொள்பவன் – கொள்கிறவன் .
அல்லாஹ் வை நாம் நினைவு கூர்தால் - மறைந்து கொள்கிறான் , திரும்ப வந்து தீமை
செய்ய முயல்கிறான் .., எப்போதும் அல்லாஹ் நினைவில் இருந்து பாதுகாவல் தேட வேண்டும்
.
மார்க்கம் , தொழுகை இல்லாதவர்களை விட மார்க்க கல்வி கற்ப்பவர்களிடம் அதிக
தடையை ஷைத்தான் போடுவான் , சுவனத்திற்கு நெருங்க விடாமல் இழுப்பான் . இப்படிப்பட்ட மறைந்த தீங்கில் ஆபத்து அதிகம் ... அல்லாஹ்
நம்மை பாதுக்காபனாக
صُدُورِ உள்ளங்களில்
. உள்ளத்தில் போட்டால் , நாவின் மூலம் வெளி வரும் , உடம்பு அதற்க்கு ஏற்ப நடக்கும்
., உள்ளத்தில் குடி கொண்டு விட்டால் வெளி ஏற்றுவது மிக கடினம் ., உள்ளத்தில்
போடுவது காதுக்கு கேக்காது , ஆதம் நபி – சுவனம் – மரம் – உள்ளத்தில் தீமையை
சொல்லுதல்.
ஜின் – நாஸ் – மனிதர்களில் சிலர்
தவறான கருத்து நம்மிடம் சொல்லுதல் , பஸாது பேசுதல் , இறை நினைவில் இருந்து மறக்க
செய்தல் , தொழுகையில் கவனம் சிதறுதல் . இபாதா செய்ய விடாமல் தடுத்தல் .... அல்லாஹ்
நம் அனைவரையும் பாதுக்காப்பானாக , ஆமீன் ......
இன்ஷா அல்லாஹ் இனி நாம் என்ன படிக்கலாம் .....
- வா / வா பொருள் படித்தல்
- வஸ்வாஸ் நம்மை தீமையில் தள்ளாமல் , அல்லாஹ்விடம்
இந்த 3 ஸுராஹ் களையும் ஓதி பாதுகாவல் தேடுதல்
- வேர் எழுத்து படித்தல்
ஜசாக் அல்லாஹு ஹைரன் ... வஸ்ஸலாம் .
No comments:
Post a Comment